Tag: காஞ்சிபுரம்
கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் எண்கவுன்டரில் சுட்டுக் கொலை
காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பல்வேறு வழக்குகளை தொடர்புடைய பிரபாகரன் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்
காஞ்சிபுரத்தில் நேற்று கொலை முயற்சி கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்கின்ற...
சென்னை உள்ளிட்ட அதே 4 மாவட்டங்கள்.. 3 மணி நேரத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு குறைந்த வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நேற்றைய தினம் ( டிச.5)...
அண்ணா பிறந்தநாள்- காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணா பிறந்தநாள்- காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து...
விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா
விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா
விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வாசலில், அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதிகேசவர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;
காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.7லட்சத்திற்கு மேல் பணமும்,தங்கம் மற்றும் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மூவாயிரம்...
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM...