Tag: காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரை இறங்கிய ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு  

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் வயல்வெளியில் அவசரமாக தரையிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பொறுப்பந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இன்று வானில் பறந்து கொண்டிருந்த...

ஆலந்தூரில் உலக உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை துவக்கம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில், உலக தாய்ப்பால் வாரம் மற்றும் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு, ஆலந்தூர் நீதிமன்றம் அருகே நாளை அதிகாலை 5.30 மணியளவில்...

பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தங்கும் விடுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டியளித்தார்.அதில், காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம் மேயர்  மகாலட்சுமி பதவி தப்பியது

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் பதவி தப்பியதுகாஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள்...

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்

ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டிற்கு செல்லும் மாடி படிகட்டுகளை வீட்டின் உரிமையாளர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் விளக்குடி கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் அப்பகுதியில் ஆப்செட்...

கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி...