Tag: கிராம
பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 7000 கையூட்டு – கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா பெயர் மாறுதலுக்கு கையூட்டு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் போலீசார் கைது செய்தனா்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான மலைச்செல்வம் என்பவர் தனது...
புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்
மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4...
லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆசிாியா் மரணம்: சம்பவம் செய்த கிராம மக்கள்
தொடர் விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், அரை மணி நேரத்துக்கு மேலாக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி...