Tag: கே.என்.நேரு
ஆவடியில் ஒரே இரவில் வற்றிய மழைநீர்; அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கை
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கைகள் காரணமாக ஆவடி பகுதியில் ஒரே இரவில் மழைநீர் வற்றியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இரு தினங்களாக ஆவடி,...
தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணித்தின்போது பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு
உள்ளாட்சித்துறையில் பணிப்புரிந்து வரும் சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில்...
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும்...
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி IAS ஆய்வு மேற்கொண்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாகவும்,...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு – கே.என்.நேரு
சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் அன்னிர் சிவாவை ஆதரித்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு...