Tag: கே.என்.நேரு

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி IAS ஆய்வு மேற்கொண்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாகவும்,...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு –  கே.என்.நேரு

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  உள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் அன்னிர் சிவாவை ஆதரித்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு...

திருச்சி பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் மூன்று மாதத்தில் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளாா்.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட்ட திருச்சி விமான...

கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைகலைஞரின் 101 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திறப்பு

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திறப்பு கடந்த 8 ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ இரயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவுற்ற நிலையில் திறக்கப்பட்டது.திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக...

6 மாதங்களில் 500 விளம்பர பலகைகள் அகற்றம்- அமைச்சர் கே.என்.நேரு

6 மாதங்களில் 500 விளம்பர பலகைகள் அகற்றம்- அமைச்சர் கே.என்.நேரு கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்...