Tag: கொலை

சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர்

சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் புதுச்சேரி அரியூர் பெண் கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யபட்டார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.புதுச்சேரி...

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த இடத்தில் தனியார் ஓட்டலில் மனைவி மற்றும் மைத்துனரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பதி...

கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் கொலை! நாமக்கல்லில் பரபரப்பு

கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் கொலை! நாமக்கல்லில் பரபரப்புநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எலக்ட்ரீசியன் கழுத்து அறுபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.நாமக்கல்...

தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்

தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன் உவரி அருகே கூடுதாழையில் தையல் மெஷினால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்த மீனவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதலையை சேர்ந்தவர்...

துணி துவைக்க அழைத்து சென்று 6 வயது மகளை குட்டையில் தள்ளி கொன்ற தாய்

துணி துவைக்க அழைத்து சென்று 6 வயது மகளை குட்டையில் தள்ளி கொன்ற தாய் வேலூர் அருகே துணி துவைக்க அழைத்து சென்று கல்குவாரி குட்டையில் மகளை தள்ளி கொன்று தாயும் குதித்து தற்கொலை...

தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம்

தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சி கீழசிந்தாமணி...