Tag: கோடி

கோடி கோடியாக கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா? – விஜய் உருக்கம்

கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தங்களது பேரப்பிள்ளைகள் திரும்ப வருவார்களா என்று ஆனந்த ஜோதியின் தந்தை நரசிம்மனிடம் கண்ணீா் மல்க தவெக தலைவா் விஜய் கூறினாா்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41...

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்டது.  இந்த சம்பவம் விமான நிலையத்தில்...

தமிழகத்தில் 6,39,40,209  கோடி வாக்காளர்கள்

தேசிய அளவில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. மொந்த வாக்காளர்களில் தமிழகத்தின் பங்கு 5.45 சதவீதம் ஆகும்.இந்தியாவின் மக்கள் தொகைகடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி...

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ...

ஒரு போட்டி 5 நிமிடம் மட்டுமே…கோடி கணக்கில் பந்தயம்…கண்டுகொள்ளாத காவல்துறை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காவல்துறையின் அனுமதி இன்றி திருவிழா போல்  இரவு, பகலாக   ஆயிரம் முதல் லட்சம் வரை பந்தயம் கட்டி நடைபெறும் சூதாட்டம்.திண்டுக்கல் மாவட்டம், நந்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி...

இறுதி சுற்றில் வெல்பவருக்கு ரூ.25.14 கோடி பரிசு…

கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையரில் இறுதி போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 2வது ரேங்க் அமெரிக்காவின் கோகோ காப்...