Tag: க்ரைம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – அதிமுக சஜீவனுக்கு சம்மன் 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு கொடநாடு...

பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் – போலீஸ் பிடியில் குற்றவாளிகள்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளை பணத்திற்காக கடத்திச் சென்ற நபர்கள். குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை குழந்தைகளை பத்திரமாக மீட்டியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம்...

சூடுபிடித்த தீபாவளி ஜவுளி வியாபாரம் – கை வரிசை காட்டிய 3 பெண்கள் கைது

ஈரோட்டில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜவுளி சந்தையில், துணி பண்டல்களை திருடிய 3 பெண்கள் கைது.ஈரோடு ஜவுளி வணிக வளாகத்தில், துணி வாங்க வந்ததை போல் நடித்து ஜவுளி பண்டலை திருடி...

அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம் வடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் வயது 40 இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய...

திருமணமான ஆறே மாதத்தில் பெண் தற்கொலை – ஆடியோ பதிவில் கூறியது என்ன ?

குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.குமரியில் , ஆறே மாதத்தில் மாமியார் கொடுமையால் மின் வாரிய அதிகாரியின் மனைவி...

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!

போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.50 ஆண்டுகளாக அந்த இடத்தில்...