Tag: க்ரைம்
105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!
ஈமு கோழி பண்ணை மோசடி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு...
மகளையே குற்றச்செயலில் ஈடுப்பட வைத்த தாய்! சுமார் 60 சவரன் நகைகளை திருடிய சகதோழி!
இன்ஸ்டாகிராம் மூலமாக காதலன் போல் பழகி மாணவியை ஏமாற்றி சுமார் 60 பவுன் தங்க நகைகளை அபகரித்த சக பள்ளி மாணவி. மாணவியும் அவரது தாயாரும் தற்கொலை செய்ய முயற்சி.குமரி மாவட்டம் குளச்சல்...
கோவையில் தொடரும் நகை கொள்ளை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…
கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற நகை பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெயன் (50). இவர் கோவை ஆர்.எஸ்.புரம், ...
அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…
அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக DSP, சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை தொடங்குகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தி தாக்கியதில்...
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்…ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தங்கவேல் என்ற ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம்...
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.3 கோடி கொள்ளை…
கேரளாவில் கடந்த மாதம் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான பணம் 3 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜெயதாஸ் என்பவரை கும்பகோணத்தில் கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த மாதம் 13ஆம் தேதி...
