Tag: க்ரைம்
காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது
ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆவடியில் பிரபல தொழிலதிபர் பவன்குமார்....
ஆவடி அருகே முன்விரோதம் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை!
ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா என்று கோணத்தில் போலீஸ் விசாரணை.ஆவடி அடுத்த...
தனியார் நிறுவனத்தின் தரவுகளை திருடி மோசடி – இருவர் கைது
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் பகுதியில் APR PRECAST PRODUCTS என்ற பெயரில் பிளாஸ்டிக் செப்டிக் டேங்க் மற்றும் வாட்டர் டேங்க் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனத்தை ரோஸ்குமார் மற்றும்...
கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கில் பள்ளி ஆசிரியை கைது
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் எல்கேஜி மாணவி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஆசிரியர் ஏஞ்சலுக்கு வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவல் - விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவு.விழுப்புரம் மாவட்டம்...
லஞ்சம் கேட்ட செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம்
ஒப்பந்ததாரரின் பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பார்த்திபன் என்பவர், செய்து கொடுத்த...
கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாறிவர் கைது
கோவில்பட்டியில் வங்கியில் செலுத்த வேண்டிய 18 லட்சத்தை மோசடி செய்த வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாற்றிய ஊழியர் கைது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கவேல் (44), அவரது உறவினர்களான...
