Tag: க்ரைம்

பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க நகை பறிப்பு…!

திருச்செந்தூரில் பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 4 சவரன் தங்க நகை பறிப்பு. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர் காலனியைச்...

9 வருடங்களாக காதலித்த பெண்ணுக்கு அல்வா கொடுத்தவர் கைது

இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு மோசடி செய்து காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து நபர் கைது.பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு...

சைபர் குற்றவாளிகள் வீசும் வளையில் விழுந்து பணத்தை இழக்க வேண்டாம் – மாவட்ட எஸ்.பி. சுப்பாராயுடு

மொபைல் செயலி மூலம் பெற்ற கடனுக்கு  தவனை செலுத்தவில்லை என  பெண் மென்பொருள் பொறியாளரின் மார்பிங் செய்த நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவோம் என்று மிரட்டிய எஜென்சி நிர்வாகிகளை கைது செய்த போலீசார்.ஆந்திர மாநிலம்...

ஏடிஎம் மையத்தில்  பண மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள்  இருவர் – கைது

பணம் ஏடுத்து தறுவதாக கூறி வட மாநில் இளைஞர்கள் இருவர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து 60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனா். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

வாக்கிங் கூட போக விட மாட்டீங்களா…பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ள பெண்கள் அச்சம்!

தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட தென்மலை தென் குமரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான வாலிபரை காவல்துறையினர் கைது செய்து...

20 வயது பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். லால்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஓரு மாதமாக காதலித்து வந்த நிலையில் அந்த பெண் நேற்று...