Tag: க்ரைம்

40 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பிரபல குற்றவாளி போலீசிடம் சிக்கியதன் பின்னணி என்ன?

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 7சவரன் தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துள்ளது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 100 சிசிடிவிக்களுக்கு மேல் ஆய்வு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர்...

ரூ.39 லட்சம் மோசடி: கல்லூரி மாணவர்கள் கைது

திண்டுக்கல் இளைஞரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.39 லட்சம் மோசடி வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார்(35). இவர்...

ரூ.1.56 கோடி நகை கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது!

மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை.முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன்(65). நகை வியாபாரியான இவர் சென்னையில்...

வியாபாரியை கடத்தி நகை கொள்ளை –  போலீசார் விசாரணை

மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை. முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை.ராமநாதபுரத்தை  சேர்ந்த பாலசுப்ரமணியன்(65).நகை வியாபாரியான இவர் சென்னையில் நகைகளை வாங்கி...

நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு –  உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60)....

பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் –  ஏர்போர்ட்டில் வாலிபரை தட்டி தூக்கிய போலீசார் !

இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் இருந்து வந்த அவர் கேரளாவில் வைத்து...