Tag: க்ரைம்
தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ?
தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்...
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா...
மதுரையில் நகை வியாபாரியை காரில் கடத்தி 2 கிலோ தங்க நகை கொள்ளையடித்த விவகாரம் – மேலும் 2 பேர் கைது
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் நகைகளை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 23.11.2024...
வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது – நகைகள் பறிமுதல்
அண்ணாநகரில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் கைது. 15.3 கிராம் தங்க நகைகள் பறிமுதல்சென்னை, ஷெனாய் நகர், கிரசண்ட் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் நீரஜா, பெ.வ/31,...
பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை – இருவா் கைது
சேலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததோடு, அவரிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கொலை செய்த விவகாரத்தில் ரவுடி உள்பட இரண்டு பேர் கைது.....நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மின்னக்கல் பகுதியை...
போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம்...
