Tag: சபாநாயகர் அப்பாவு

பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – அமைச்சர் கே என்.நேரு

பிசான சாகுபடிக்காக  நெல்லை மாவட்டம் களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து  அமைச்சர் கே என்.நேரு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்,...

ஜன.6ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது சட்டப்பேரவை.ஜன.6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன்  தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்...

தமிழக சட்டப்பேரவை டிச.9, 10-ம் தேதிகளில் கூடுகிறது – சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 9 மற்றும் 10 என இரண்டு நாட்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.மேலும் கூட்டத் தொடர் முதல் நாளில் மதுரையில்...

டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அப்பாவு  அறிவித்துள்ளார்.சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம்...

சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சபாநாயகர் அப்பாவு-க்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக...

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த அவதூறு வழக்கை கோப்புக்கு எடுக்கும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு...