Tag: சிவகங்கை
இணைப்புச் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை…
மானாமதுரை சிப்காட் பகுதியையும், சிவகங்கை பைபாஸ் சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை சிப்காட் அருகே உள்ள துணைமின்நிலையத்தில் அருகிலிருந்து...
திருமணமான 22 நாட்களில் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு: கதறும் உறவினர்கள்..!
திருமணமாகி 22 நாட்களில் புதுமணப்பெண் பூமிகா தூக்கிட்டு தற்கொலை தேவகோட்டை சார் ஆட்சியர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விசாரணை.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை (29)....
பட்ட பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்த வழக்கில் இருவர் கைது – முன்னாள் போலீசின் மகனுக்கு வலைவீச்சு!
பட்ட பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து 30 லட்சம் பழிப்பறி செய்த வழக்கில் இருவர் கைது 13 லட்சம் பறிமுதல். 15 லட்சம் பணத்துடன்தலை மறைவான முக்கிய குற்றவாளி முன்னாள் போலீசின் மகனுக்கு...
குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உடல் நல்லடக்கம்… இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் யானை...
உதவி ஆய்வாளரை வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… சிவகங்கையில் பரபரப்பு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால வெட்டிவிட்டு தப்பியோடி முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு பகுதியை சேர்ந்த ரவுடி சுள்ளான் அகிலன் மீது...
கீழடி அகழாய்வில் குழாய்கள், வடிகால் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியினைச் செய்து வருகிறது. கீழடியில் நகர...