Tag: சென்னை

சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் ரத்துகள் தொடர்கின்றது.இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிசென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர்...

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாயவன் என்பவரது மனைவி ராசாத்தி (37). இவர்...

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு – இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை...

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

சுரோஷ் குமார் தாக்கூர் தலைமையிலான அதிகாரி குழு விசாரிக்கும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...

அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை  கண்டித்து போராட்டம் !!

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி...

தீரன்” படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சிக்கி கொண்ட சென்னை தனிப்படை போலீஸ்

தீரன் படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸார் சிக்கிக் கொண்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் நகைத் திருடனை கைது செய்து சென்னை கொண்டு வந்த தனிப்படை போலீஸ் டீமுக்கு...