Tag: சென்னை

விடியலை கண்ட கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் – குடியிருப்பு ஆணைகளை வழங்கிய உதயநிதி

22 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டுக்கு குடிபெயரும் கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் வீடற்றோருக்கான காப்பகத்தில் 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட...

மெட்ரோ 2 – ஆம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: நிர்மலா சீதாராமன்

சென்னை மெட்ரோ ரயில்  2 - ஆம் கட்ட திட்டத்துக்கான செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு தான் ஏற்க வேண்டும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மெட்ரோ ரயில் 2 - ஆம்...

கிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை

கிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை ... இன்றைய விலை நிலவரம்?22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6960க்கும் ஒரு சவரன் ரூ. 55,680க்கும்...

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக் – தொழிற்சங்கம் மீது வழக்கு பதிவு!

சாம்சங் நிறுவனத்தில், 11 நாட்களாக, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்த நிலையில், CIDU சங்கம் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில்...

வெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! – இ.பி.எஸ். கண்டனம்

சென்னையில் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவது அதிர்ச்சி அளித்துள்ளதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி பகீர் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; அ.தி.மு.க., அரசில்...

எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்…!

சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலரது நிலைமை கவலைக்கிடமாக  உள்ள...