Tag: சென்னை

போரூர் அருகே நரிக்குறவர் பெண் மீது சரமாரி தாக்குதல்- மருத்துவமனையில் அனுமதி

சென்னை போரூர் பகுதியில் வீட்டுவாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட நரிக்குறவ சமூக பெண் ஒருவரை நபர் ஒருவர் அரிசி மூட்டையை மேலே போட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய சிசிடிவிக்காட்சி தற்போது வெளியாகி...

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது – ஆளுநர் ஆர்.என். ரவி

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது - ஆளுநர் ஆர். என். ரவிதலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் எனவும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் உரிய நீதி கிடைப்பதில்லை எனவும்...

கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகள்  திருட்டு – 3 பேர் கைது

சென்னை கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகளை திருடிய 3 பேர் கைது.சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். இவர்  கொளத்தூர் பள்ளி சாலையில்  கிளி போன்ற (வீட்டில் வளர்க்கும்)  பறவைகள் விற்பனை...

ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

ஆவடியில் ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆவடி கார் பணிமனை தொழிலாளர்களுடனான சிறப்பு கூட்டம் அண்ணனூர் ரயில்வே பணிமனையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு...

கேரள மாநில தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது

கேரளாவில் மோசடி உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு, 6 மாதங்களுக்கு மேல், தலை மறைவாக இருந்த இளைஞர் ஒருவர், சென்னையில் இருந்து விமானம் மூலம், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது,...

முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு…!

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மர்மநபர்கள் அரிவாள் வெட்டியுள்ளனர். காயமடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரகு,...