Tag: சென்னை
மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை – நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர்
மாநில தகவல் ஆணைய விசாரணையின் போது நாற்காலியில் அமர்ந்து பதில் அளித்ததால் தொரப்பட்ட வழக்கில் 140 வாய்தா, பத்து ஆண்டுகள் விசாரணைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் பிரபல சமூக ஆர்வலரும்,...
ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம்
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்று வந்திருக்கிறார். இன்று காலை சக மாணவர்கள் 6 பேருடன் மெரினாவில் குளித்துக்...
தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்
சென்னை கனமழையில் கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார் .பிரியாணி விருந்து பரிமாறிய முதல்வர்
முதல்வர்...
சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றும் சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு பாராட்டு வருகிறதே...
கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா காரணம்?
திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் குழு உட்பட 15 ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்நுட்பக்...
ரூ.1500 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்
ஹூண்டாய் நிறுவனம் இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க முடிவு செய்துள்ளது.தற்போது 5.40 லட்சம் சதுர அடியில் கார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில்...
