Tag: செம்பரம்பாக்கம் ஏரி

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி ஆப்பில் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது – அமைச்சர் துரை முருகன்

செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர். தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி...

செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால்  பாதுகாப்பு கருதி  5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...

வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்… அதிகாரிகள் கண்காணிப்பு!

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 50% மட்டுமே நிரம்பியுள்ளன

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது வரை 50 சதவீத கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும்...

ரூ.22 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை சீரமைப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரி கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர்...