Tag: தமிழ்நாடு
மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம்: சமூக வலைதளங்களில் பரவும் செய்தி முற்றிலும் வதந்தி
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை உண்மை என நம்பி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்துள்ளனர்.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000...
பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தங்கும் விடுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டியளித்தார்.அதில், காஞ்சிபுரம்...
தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்
தாம்பரம் மூன்றாவது முனையம் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்ட்ரல், எழும்பூருக்கு இனையாக அதிக ரயில்கள், பயணிகளை கையாளும் விதமாக ஒருங்கினைந்த அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. அதற்கான 6 மாடி, மல்டி லெவல் கார்பார்க்கிங்...
தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் : டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
தமிழகம் முழுவதும் 33 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது.திண்டுக்கல் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த உதயகுமார் மதுரை மாநகர...
தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.12 - 20 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் - 13, 14...
தமிழகத்தில் இயல்பைவிட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை – வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ...
