Tag: தமிழ்நாடு
திருப்பூர்: குளத்தில் காா் விழுந்து விபத்து
திருப்பூர் அருகே குளத்தில் காா் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூா் மாவட்டம், சாமளாபுரத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த செல்வம் காய்கறக் கடை நடத்தி வருகிறது. இவரிடம் சின்ராசு என்பவா் பணியாற்றி...
கேரளாவின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் உதவிக்காக செல்கிறது என...
மேட்டூர் அணையிலிருந்து 12000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து 12.000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்
கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரி...
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை
பெண் போலிசாரை அவதூராக பேசிய வழக்கில் கைது செய்யபட்டுள்ள யுடியூபர் சவுக்கு சங்கரை நாளை மாலை 6 மணி வரை ஒரு நாள் போலிஸ் காவல் வைத்து விசாரிக்க உதகை நீதித்துறை நடுவர்...
ஏடிஜிபி அறையில் தீ விபத்து
எழும்பூரி ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி அறையில் தீ விபத்து.ஏசியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசம். அறையில் ஏடிஜிபி...
மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, விடுபட்டுள்ள முக்கிய தொகுப்புகளை...
