Tag: தமிழ்நாடு
மின் வேலியில் சிக்கி யானை பலி – ஐகோர்ட் எச்சரிக்கை
மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி....
தாய் யானையை பிரியும் குட்டிகள் – அரசுகள் பதில்தர ஆணை
தாய் யானையை பிரியும் குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த...
7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு டையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய...
அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு
அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்புதமிழ்நாட்டில் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 53 லட்சத்து 48 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்...
ஜெயக்குமாரின் வழக்கு: தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமாரின் சந்தேக மரணம் பற்றி இன்று சிபிசிஐடி போலீசார் திசையன்விளை அருகே அவரது தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தடயவியல் மற்றும் வெடிகுண்டு...
தமிழக சட்டபேரவை ஜூன் 24 கூடுகிறது – சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த...
