Tag: தமிழ் நாடு

மும்மொழி கொள்கையை தமிழகம் மட்டுமல்ல: இந்தியாவில் உள்ள யாராலும் ஏற்க முடியாது – பிரின்ஸ் கஜேந்திர பாபு

வட மாநில மொழிகள் அத்தனையும் அழித்தது போல் தென் மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கிறார்கள் ஹிந்தியை ஒட்டு மொத்தமாக கொண்டு  வந்து அதன் பின் சமஸ்கிருதத்தை நிலைநாட்டுவது தான் பாஜகவின் திட்டம்.  பொதுப் பள்ளிகளுக்கான...

தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலை தடுக்க எஃகு வேலி – தமிழ்நாடு அரசு

கோவை, தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தொண்டாமுத்தூரில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்க ரூ.5 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு யானை புகாத நவீன...

மாணவர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்திய அரசு பள்ளி – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வளர்கள் கோரிக்கை

திருநின்றவூர் அருகே கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்க வைத்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம்  உட்பட்ட திருநின்றவூர் கொட்டாமேடு கிராமத்தில்  அரசு...

மொழியின் பெயரால் நாட்டின் பன்முக தன்மையை  சிதைக்கும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

மொழியின் பெயரால் நாட்டின் பன்முக தன்மையை  சிதைத்து  அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.மார்ச் 8 உலக மகளிர் நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

பெண்களுக்கு  உரிமை, விடுதலையை சாத்தியமாக்க உண்மையாக உழைப்போம்! – ராமதாஸ் வாழ்த்து

அனைவரின் உயர்வுக்கும்  உறுதுணையாக இருக்கும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதியான இன்று கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர்...

பெரியாரை விட நேரடியாக யாரும் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசியிருக்க முடியாது – கனிமோழி

இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா சென்னையில் இன்று  நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் குறித்து பெரியாரைப் போல யாரும் பேசியதில்லை என கூறியுள்ள நாடாளுமன்ற...