Tag: தமிழ் நாடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…. முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடக்கம்…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி  நாளை தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி...

எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (S.I.R) கணக்கெடுப்பு படிவங்களை சமா்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு...

உயர்நீதிமன்ற நீதிபதியின் வரம்பு மீறிய செயல் – பெ.சண்முகம் கண்டனம்!!

தமிழ்நாடு அரசு,  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் சட்டம்,...

மருத்துவ செலவுத் தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் – குறைதீர் ஆணையம் அதிரடி

நெல்லையில் பயனாளிக்கு முறையாக இன்சூரன்ஸ் தொகையை வழங்காத நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து தொகையினை வழங்க வேண்டும் என  குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பர்குலம் டவுன் சிட்டி பகுதியைச்...

பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு வினா வங்கியை தனது சொந்த செலவில் வழங்கிய எம்.எல்.ஏ

திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி தனது சொந்த செலவில், மாணவர்களின் நலன் கருதி பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வினா வங்கி புத்தகம் வழங்கி வருகிறார். மேலும் மாணவர்களின் மேல்படிப்பிற்கு ஏதுவாக...

வட மாநிலங்களில் தமிழர் புரட்சியாளர்களின் பெயர்கள் எதற்காவது சூட்டப்பட்டுள்ளனவா? – திருச்சி சிவா ஆவேசம்

மாநிலங்களவையில் “வந்தே மாதரம்”தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, திமுக எம்.பி திருச்சி சிவா மற்றும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பேசும் நேரத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டதை...