Tag: தலைமை
கரூர் விவகாரம்… நீதிபதி தலைமையிலான மூவர் குழு இரண்டாவது நாளாக ஆய்வு…
சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் இன்று இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனா்.கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்...
எதிர்காலத்தில் கட்சி மற்றும் ஆட்சித் தலைமையை கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் – ஆர்.ராசா புகழாரம்
கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் எதிர்காலத்தில் கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.பி. ஆர்.ராசா பாராட்டியுள்ளாா்.சென்னை, திருவொற்றியூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நல...
உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பரிந்துரை!
உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பெயரை மத்திய சட்டத்துறை அமைச்சத்திற்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர் காவாய்.உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14ம் தேதி பி.ஆர்...
எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது – டிடிவி தினகரன் ஆவேசம்
முதல்வர் பதவியை டெண்டரில் எடுத்தது போல் பொதுச்செயலாளர் பதவியையும் எடுக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது; எடப்பாடி தலைமையை...
23.10 கோடி செலவில் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
விதிமீறல் கட்டடத்தை பூட்டி சீல் – தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பி.தாமஸ்...
