Tag: திருப்பத்தூர்
மருத்துவர் இல்லாததால் குழந்தை இறப்பு… அரசு காட்டும் அக்கறை இது தானா?- அன்புமணி குற்றச்சாட்டு
திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் குழந்தை இறப்பு: மக்கள் நலவாழ்வில் திமுக அரசு காட்டும் அக்கறை இதுதானா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு.இது...
நான் பேட்டி கொடுப்பேன்; நான் பட்ட அவமானத்தை பேசுவேன்- திருப்பத்தூர் நாதக மாவட்ட செயலாளர்
திருப்பத்துர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகுவதாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேறு நிர்வாகி தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நாம் தமிழர் கட்சியில் சமீப...
திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்!
திருப்பத்தூரில் நாதக முன்னாள் நிர்வாகி செய்தியாளர் சந்திப்பில் மோதல் ஏற்பட்டுள்ளது.கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதால் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்....
திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம். இவர் நேற்றிரவு 9-ஆம்...
கடனை திருப்பி தராததால் நண்பனின் 2 குழந்தைகளை கொன்ற சைக்கோ…!
ஆம்பூர் அருகே நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது; ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ்....
திருப்பத்தூரில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது!
திருப்பத்தூர் மாவட்டம் அருகே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பள்ளியின் வளாகத்திற்குள் நேற்று...
