Tag: திருவள்ளுர் மாவட்டம்

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் என்றும், ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் ஏற்காத மண் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆண்டார் குப்பத்தில் நடைபெற்ற அரசு...

திருத்தணிக்கு சரக்கு வேனில் கடத்திவந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல் – இருவர் கைது

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 2 டன் அளவிலான செம்மரக்கட்டைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு வாகனத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச...

திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 8,9,10,29ஆகிய வார்டு மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை பங்கேற்கும் சிறப்பு முகாம் திருமுல்லைவாயல் பகுதி  மங்களம் திருமண மண்டபம் வளாகத்தில் இன்று (09.01.2024)...

திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?

எந்தவித தடயமின்றி திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதியில் பூட்டிருக்கும் வீடுகளில் பட்டப் பகலில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பிய பிரபல கொள்ளையனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.திருவள்ளூர் மாவட்டம்...