Tag: தெரிவித்த

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...

தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாணவரின் தாய்!

உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம் நாங்கள் இருந்த வீட்டின் மேலே ட்ரோன்கள் பறக்க விடப்பட்டது மிகவும் பயந்து விட்டோம் எங்களை மீட்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பஞ்சாபில்...

500 ஆண்டுகள் பழமையான கிராமம்…ரூ.1000 வரை மிச்சம்… தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மக்கள்

சுதந்திரத்திற்கு பிறகு குதிரைகள் மூலம் 500 ஆண்டுகள் பழமையான கிராமத்திற்கு வீடு தேடி சென்ற ரேஷன் பொருட்கள் விநியோகம். வீடு தேடி வரும் ரேஷன் பொருட்களால்  ரூ.1000 வரை மிச்சம் என மக்கள்...

சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த வன்னியர் கூட்டமைப்பினர்

சமூகநீதி போராட்டத்தில் உயிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்து  தந்ததற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.1987 ம் ஆண்டு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரின்...