Tag: நிதிஷ்குமார்
ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!
பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதீஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசு அமைக்கும்...
பீகாரில் மோடி செஞ்ச மோசடி! எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? விளாசும் அய்யநாதன்!
பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த...
பீகார் பாணியில் எடப்பாடி கூட்டணி! காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்க முடியாது! உடைத்து பேசிய பாலச்சந்திரன்!
பீகாரில் இந்தியா கூட்டணி தோற்றதன் மூலம், தமிழக காங்கிரசில் விஜயுடன் கூட்டணி போக போகிறோம் என்று சொல்லிவந்த சிலர், இனி வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் ஐஏஎஸ்...
தேர்தல் ஆணைய முறைகேடு லிஸ்ட்! ரயிலில் கொண்டுவரப்பட்ட வாக்காளர்கள்! மருதையன் நேர்காணல்!
பீகார் தேர்தலில் மோசடியாக பாஜக வெல்வதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றம், ஊடங்கள் என்று பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பும் உள்ளது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இடதுசாரி...
பீகாருக்கே நேரில் போனேன்! நிதிஷ்குமார் சோலியை முடிக்க போறாங்க! உமாபதி நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதன் காரணமாகவே பீகாரில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல...
நிதிஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்! நடக்கப் போறதை சொல்றேன் கேளுங்க! பாலச்சந்திரன் க்ளியர் ரிப்போர்ட்!
பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க அனுமதித்தது தான் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பீகார்...
