Tag: நிதிஷ்குமார்
சாதித்து காட்டிய ராகுல்! கவிழும் பாஜக ஆட்சி!
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான போராட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, பீகாரில் பாஜக - தேர்தல் ஆணையம் நடத்த இருந்த வாக்கு திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65...
ஓட்டு திருட்டு எதிர்ப்பு பேரணி செல்லும் ராகுல்காந்தி! அமித்ஷா, மோடிக்கு மரணஅடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...
உற்சாகம் தந்த டெல்லி செய்தி! மருத்துவமனையிலும் மக்கள் பணி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!
வழியனுப்பு விழா கூட நடத்தாமல் ஜகதீப் தன்கரை, குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து அனுப்புவதன் வாயிலாக மத்திய அரசுக்கும், அவருக்கும் மனக்கசப்புகள் இருந்தன என்பது தெளிவாகிறது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி...
தன்கரை மிரட்டிய மோடி? அடுத்து நடக்கும் அதிரடி! பின்னணியை உடைக்கும் தராசு ஷ்யாம்!
பீகார் தேர்தலை முன்னிட்டு தன்கரை பதவி விலக செய்துவிட்டு, நிதிஷ்குமாரை குடியரசுத் துணை தலைவராக நியமிக்க பாஜக சதி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.குடியரசுத் துணைத்...
தமிழ்நாட்டை விபூதியடிக்க முடியாது! நிதீஷுக்கு நேரடி ஆப்பு! அம்பலப்பட்ட சதி!
பீகார், தமிழக தேர்தலுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும், தேர்தல் முடிந்த உடன் இதை கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசு அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள...
சாதிவாரி கணக்கடுப்பு! பாஜகவ நீங்க புரிஞ்சுக்கவே இல்ல! ராகுல் எழுப்பிய சுளீர் கேள்வி!
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக பாஜக மீதான மதிப்பு சரிந்துள்ளது. மேலும் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அவற்றை மறைக்கும் விதமாக மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மூத்த...