Tag: நிதிஷ்குமார்

பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!

பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகும், தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.பீகார் மாநில தேர்தல் நிலவரம்...

தேஜஸ்விதான் அடுத்த முதல்வர்! பீகாரில் அம்பலப்படும் சங்கிகள்! அய்யநாதன் நேர்காணல்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல், இந்திய அரசியலுக்கே ஒரு மாற்றத்திற்கு வித்திடும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த...

என்.டி.ஏ. ஆட்சி காலி! வெளியேறும் முக்கிய கட்சி! பீகாரில் செம ஆப்பு! ராகுல் – தேஜஸ்வி செம மூவ்!

பீகாரில் ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கும், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளதால் எந்நேரத்திலும் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.பீகாரில் என்.டி.ஏ கூட்டணியில் வெடித்துள்ள மோதல் தொடர்பாக...

கடைசி நேரத்தில் நிதிஷ் போர்க்கொடி! கதி கலங்கிய பாஜக!

பீகாரில் நிதிஷ்குமாரை பலவீனப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், அவரது பதவி வெறிக்கான எதிர்வினையை தற்போது அனுபவித்து வருவதாகவும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு...

சாதித்து காட்டிய ராகுல்! கவிழும் பாஜக ஆட்சி!

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான போராட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, பீகாரில் பாஜக - தேர்தல் ஆணையம் நடத்த இருந்த வாக்கு திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65...

ஓட்டு திருட்டு எதிர்ப்பு பேரணி செல்லும் ராகுல்காந்தி!  அமித்ஷா, மோடிக்கு மரணஅடி!  தராசு ஷ்யாம் நேர்காணல்!

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...