Tag: நீதிமன்றத்தில்
த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா சொத்து விவகாரம் – விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு
தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டுள்ளது.வில்லிவாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும்...
அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.தேர்தல் நடைமுறை தொடங்கி அமலில் இருப்பதால் பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்குவது தொடர்பாக...
தனது மகன்களுடன் அமைச்சர் பொன்முடி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.கடந்த 2006 - 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி...
எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தள்ளுமுள்ளு
வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம்.சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கறிஞர்கள் விஜயகுமார்...
