Tag: நீதிமன்றம்

நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி அன்பானந்தம் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!

தமிழக முதல்வர் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், போலீசாரால் தேடப்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக 'Gen Z' பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி ஓசூர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில்...

பழவேற்காடு எரி கலவர வழக்கு- திருவள்ளூர் நீதிமன்றத்தில் 120-க்கும்  மேற்பட்ட ஆந்திர மீணவரகள் ஒரே நேரத்தில் ஆஜர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே புலிகாட் ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தமிழக மீனவக் கிராமங்களைச் சூறையாடி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 120-க்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில்...

கரூர் கூட்ட நெரிசல் விபத்து – அரசு வேலைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! ​

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக்...

முதல்வர் விஜய் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு: திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்; போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், திமுக-வின் ‘Gen Z’ பிரிவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவரைக்...

சொத்துத் தகராறில் தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சொத்தைப் பிரித்துக் கொடுக்க மறுத்த தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்...

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர் போலீசார் முறையாகப் பின்பற்றாததால், திமுக 'ஜென் z' (Gen Z) செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனை (சரண்ராஜ் ஜெயராமன்) எழும்பூர் நீதிமன்றம்...