Tag: நெல்லை
பற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.
பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்...
பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்
பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நெல்லை அருகே...
தைரியமா இருங்க! வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதல்வர்
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் சந்திப்பு
திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனமான கானம் லேட்டக்ஸ் இன்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரில் சென்று, அங்கு...