Tag: பட்டாபிராம்
ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி சமூக ஆர்வாலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா...
பட்டாபிராம் அருகே ரயில் என்ஜின் பழுதாகி பயணிகள் பாதிப்பு!
ஆவடி அருகே அம்சவர் எக்ஸ்பிரஸ், ரயில் என்ஜின் பழுதாகி பட்டாபிராம் அருகே நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய விரைவு எக்ஸ்பிரஸ் இரயில்...
சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?
சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?
சென்னை பட்டாபிராம் டைடல் பார்க் மா.பா. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். சா.மு.நாசர் திறந்து வைப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.ஆவடி மாநகராட்சியில் உள்ள...
பட்டாபிராம் டைட்டெல் பார்க் – ஆவலுடன் காத்திருக்கும் இளைஞர்கள்
தமிழ்நாட்டில் மூன்றாவதாக உருவாகி வரும் பட்டாபிராம் (டைட்டெல் பார்க்) தகவல் தொழில் நுட்ப பூங்கா - எப்போது செயல்பாட்டிற்கு வரும் என அப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ள...
