Tag: பண்டிகை

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஓணம் பண்டிகை மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: செண்டை மேள முழக்கம்: கேரளா எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், பாரம்பரிய செண்டை மேள இசையுடன் மக்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.அத்தப்பூ கோலம்: வீடுகளின் முன்பும் பொது இடங்களிலும்...

பண்டிகை காலங்களில் தொடரும் ஆம்னி பேருந்துகளின் வசூல் வேட்டை – டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

பண்டிகை காலங்களில் ஆண்டுதவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது  என அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளாா்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட...

பொங்கல் பண்டிகை… அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 77,392 பேர் முன்பதிவு…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினமும் லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் அரசுப் பேருந்துகளில்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தயார்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி தாலுகாவில் 93,224 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு நேரடியாக அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனா்.தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை...

தீபாவளி பண்டிகை: ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள்…

தீபாவளி, சட்பூஜா பண்டிகை மற்றும் பீகார் தேர்தலுக்காக  செல்ல ரயில் நிலையத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்ததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குநர்

பட்டாசு வெடிக்கும் போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.தீபாவளி பண்டிகையானது 20.10.2025 அன்று நாடு முழுவதும் வெகு விமா்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன்...