Tag: பயணிகள்

பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நடைமேடை ஆக்கிரமிப்பு: வெயிலில் தவிக்கும் பயணிகள்; பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை!

பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளை கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாமல் வெளியில் வெயிலில் நின்று பயணிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வெயிலில் தவிக்கும் பயணிகள்: பள்ளிப்பட்டு பேருந்து...

தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் (இன்று) 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....

மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் ரூ.2,500...

ஓணம் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள்: ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு

கேரளா மற்றும் தமிழக எல்லையோரப் பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து மங்களூரு மற்றும் கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பண்டிகை காலங்களில்...

பொள்ளாச்சி–வால்பாறை 40 கொண்டை ஊசி வளைவில் சுற்றுலாப் பயணிகள் குவியல்… முக்கிய எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

தமிழகத்தின் மிகவும் அழகிய மற்றும் சவாலான மலைச் சாலைப் பயணங்களில் ஒன்றாக விளங்கும் பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையில், இதமான காலநிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. மழைக்காலத்தைத் தொடர்ந்து...

நெஞ்சு வலிப்பதாகக் கூறி ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற லோகோ பைலட்: ஆவடியில் பயணிகள் முக்கால் மணி நேரம் தவிப்பு!

சென்னையிலிருந்து புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி, ரயிலை ஆவடி ரயில் நிலையத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....