Tag: பஹல்காம் தாக்குதல்

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்! காத்திருந்த நேட்டோ ஆபத்து! உண்மையை உடைத்த டிரம்ப்!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியின் வீரர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தால், நேட்டோ அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரில் இறங்கும் அபாயம் இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...

எல்லை மீறிய வடக்கு மீடியா! பின்வாங்கிய அம்பானி!

இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக வடக்கு ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...

ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!

பஹல்காம் தாக்குதலுக்கு குறைபாடுகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசின் தோல்வி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்...

ஆபரேஷன் சிந்தூர்: உண்மையும், பின்னணியும்! மருதையன் நேர்காணல்!

காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வைத்து இந்தியாவுக்கு தலைவலி கொடுப்பதே பாகிஸ்தான் அரசின் நோக்கம். அதற்காகவே காஷ்மீர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள்...

நள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் செந்தூர்...

பாகிஸ்தான் விரிச்ச வலையில்… அணு ஆயுத போரா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

இந்தியா - பாகிஸ்தான் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று...