Tag: பா.ஜ.க.

காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை வஞ்சிப்பதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் – சு.வெங்கடேசன்

பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம்,குஜராத்,சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் 18 நகரங்களை இணைக்கும் வகையில் 24,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை புறக்கணித்து வஞ்சிப்பதை நிறுத்த...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம்...

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகத்தை தொடங்கிய பாஜக – முதல்வர் கண்டனம்

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு...

SIR மூலம் 41 தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க….இந்தியா கூட்டணி எச்சரிக்கை…

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்றாலும் இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொண்டு பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பிற்கு அடித்தளம் அமைக்கும் திரைமறைவு முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்...

தமிழகத்தில் பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

இங்கு உட்கார்ந்திருக்கும் உங்கள் மனதில், இப்பொழுது என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். தலைவா் அமைதியாக இருக்க மாட்டாா். நம்மையும் அமைதியாக இருக்க விடமாட்டாா் என்று சிலர் நினைப்பீா்கள். நாம் சுணங்கி...