Tag: பா.ஜ.க.
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் ஊறிக் கிடக்கிறது – அமைச்சர் கோவி.செழியன்
அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது! மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது! மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.இது...
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தோல்விக் கூட்டணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அ.தி.மு.க. - பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான்! என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.இது குறித்து...
பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
ஒன்றிய பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி...
பிளாக் மெயில் செய்யும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் – மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதியைத் தர மறுத்து “இந்தி” படித்தால் தான் தருவோம் என்று ஆணவத்துடன் “பிளாக் மெயில்” செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர்...
விகடன் இணையதள முடக்கத்தை பா.ஜ.க. அரசு திரும்ப பெற வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்
தலைநகர் தில்லியில் ரயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு காரணமானவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா ? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் வலியுருத்தி அறிக்கை ஒன்றை...
மோடியின் கபட நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் மன்-கி-பாத் மனதில் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது, ‘உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமை என்று...