Tag: பெற்றோர்

சாலை விபத்தில் பொறியியல் மாணவர் பலி!! சோகத்திலும் நெகிழ வைத்த பெற்றோர்!!

பொறியியல் மாணவன் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி பலியானாா்.செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் காத்தான் தெருவை சேர்ந்தவர் திவாகர் (எ) ஜோஷ்வா (20). இவர்...

ஜோதிநகர் ஜாத்திரை…பெற்றோர் கண்டித்தால் கல்லுாரி மாணவி தற்கொலை

திருத்தணியில் நடைபெற்ற ஜாத்திரை விழாவில் நடனமாடிய கல்லுாரி மாணவியை அவரது பெற்றோர் கண்டித்தால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிஅருகே ஜோதிநகர் ஜாத்திரை விழாவில் நடனமாடிய...

5 நாள் போராட்டம் முடிவு… கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம் …

ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை பெற்றுக் கொள்ள  சம்மதித்துள்ள நிலையில் சுர்ஜித் தாயாரை கைது செய்ய  வேண்டுமென கவின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க...

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கியவர் கலைஞர் – மதிவதனி

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி என்று திராவிடர் கழகத்தின் துணை செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்ட...

சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..

பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தையை பிடித்து வைத்துக்கொண்டு, ‘இது உங்கள் குழந்தைதானா என நிரூபிக்க சான்றிதழ் காட்டுங்கள்’ எனக்கூறி குழந்தைகள் நலத்துறை அலைக்கழிப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே...