Tag: பெ. சண்முகம்

அக்டோபர் 15-ல் திருச்சியில் இடதுசாரிகளின் மாபெரும் பேரணி: தவெக கூட்டணியில் சேர்வது குறித்துக் குழு கூடி முடிவெடுக்கப்படும் — பெ.சண்முகம் பேட்டி!

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இடதுசாரி கட்சிகளின் 5-வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...

சட்டப்பேரவையில் குழாய் அடி சண்டை தேவைதானா? — பெ.சண்முகம் கொந்தளிப்பு இடதுசாரி உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு — சபாநாயகர் நடவடிக்கை குறித்து விமர்சனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடதுசாரி உறுப்பினர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேசக்கூட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,...

காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!

ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.டெல்லி போராட்டம் &...

மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்தக் கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வாழும் பூர்வகுடி...

தமிழ்நாட்டில் இனி திமுக கூட்டணி கிடையாது!” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பிரகடனம்

தமிழக அரசியல் களத்தில் நடப்புத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான புதிய சமன்பாடுகள், தற்போது அடுத்தடுத்த பாரிய திருப்பங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. அதன் உச்சகட்டமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச்...

கரூர் உயிரிழப்பு விவகாரம்: அரசு வேலை வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...