Tag: போதைப்பொருள்

போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார்  விசாரணை நடத்துகின்றனர்.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்… தாய்லாந்தில் இருந்து கடத்திவந்த பெண் பயணி கைது!

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர்...

கூல் லிப் போதைப்பொருளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?- ஐகோர்ட் மதுரைக்கிளை

கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற...

“போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளம்” – எடப்பாடி பழனிசாமி!

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், போதைப்பொருள் புழக்கமுமே திமுக அரசின் உண்மை அடையாளங்களாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால்...

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறோம் – ஆவடி கமிஷனர்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறோம் என ஆவடி கமிஷனர் சங்கர் பேட்டி அளித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 180 சவரம் நகை மற்றும் 36 செல்போன்களை...

மதுரை : போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் மெத்தபட்டமைன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வாகனங்களை எரித்தவர் கைது

மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் முதலாவது தெரு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு  போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.மேலும் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல்...