Tag: மக்கள்

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது அங்குள்ள மக்கள் அனைவருக்குமே தெரியும் என திமுக எம்பி கனிமொழி, தமிழக முதல்வர்...

“அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!” – மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீதியில் இறங்கிய பழங்குடியின மக்கள்!

குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது...

4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்: பேருந்து வசதி கேட்டு சிவகங்கை வேங்கைபட்டி கிராம மக்கள் குமுறல்!

மாற்றத்திற்கான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் இந்த அரசு, தங்களது கிராமத்திற்கு ஒரு பேருந்து வசதி கூட செய்து தரவில்லை என்று சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டி கிராம மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளி...

வேலியே பயிரை மேய்ந்த கதை – கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள் – பராமரிப்பாளர்கள் மீது மக்கள் புகார்!

வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், அங்கு பணிபுரியும் பராமரிப்பாளர்களே இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, அலுவலகப் பின்புறத்தில் குவியல் குவியலாக மதுபாட்டில்களைக் கொட்டி வைத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை...

“விஜய் ஊதும் மகுடிக்கு மக்கள் பிரதிநிதிகள் மயங்குகிறார்கள்!” –ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

​அ.தி.மு.க-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையவுள்ளதாகக் கூறப்படும் கரூர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ-வின் முடிவுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், "கோயில் திருவிழாக்களில் பிள்ளை...

கலாம் இல்லம் அருகே போர்க்களம்…மீண்டும் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை…மக்கள் அவதி

​மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் இல்லம் அமைந்துள்ள பகுதியில், ஏற்கனவே சீராக இயங்கி வரும் பாதாள சாக்கடையை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தோண்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது....