Tag: மதுரை கிளை
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை,...
நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றி முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அந்தப் பதிவை முழுமையாக ரத்து செய்து...
கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
"கோவில் நிலங்கள் தற்போது கோவில் வசம் உள்ளதா அல்லது தனிநபர் வசம் உள்ளதா? கோவிலுக்கு என்று கொஞ்சமாவது நிலம் மிச்சம் இருக்கிறதா?" என்று கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்ட...
ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர முறையீடு!
கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களுக்குச் சொந்தமான சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி,...
தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப்...
சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நோட்டீஸ்!
குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்குத் தெலங்கானா மாநிலத்தைப் போல 'வட்டியில்லா நிதியுதவி மற்றும் சுழற்சி நிதித் திட்டம்' வழங்குவது குறித்து, தமிழக அரசின் உள்துறை மற்றும் சிறைத்துறைத் தலைமை இயக்குநர்...
