Tag: மாவட்டம்

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து திருப்பூரிலும் கலவலரத்தை தூண்டும் முயற்சி – ஐஜியிடம் புகார்

தமிழக அரசு முருகன் கோவிலை இடித்துவிட்டதாக கூறி கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியை பரப்பி வரும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா மீது நடவடிக்கை...

மடிக்கணினி திட்டத்தை நான் மனதார பாராட்டுகிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர்

அரசு மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை நான் மனதார பாராட்டுகிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பேசியுள்ளாா்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு...

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வா்…

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்று வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்று வருகிறது. அவ்விழாவிற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தாா். பின்னா் முதல்வா்...

மாணவியை அவதூறாக பேசிய பேராசியர்!! கணவருடன் கைது!!

மாணவியை  அவதூறாக யூடியூபில்  கமெண்ட் செய்த நெல்லை அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை பழையபேட்டை பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்படுகிறது. இங்கு அஸ்வதி என்ற...

சாலையை கடக்க முயன்ற போது வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில்...

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு – அமைச்சர் பி.மூர்த்தி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.மதுரை அவனியாபுரத்தில் தைப் பொங்கல் நாளன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது....