Tag: மாவட்டம்
ஏசி வாங்குவதில் தகராறு…இளம்பெண் தற்கொலை
திருவள்ளூர் அருகே ஏசி வாங்கி தரக்கோரி கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் -26 அவர்...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் பூத் எண்.247 வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல்...
மதச்சார்பற்ற கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
தேனி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு முக்கிய அரசிய கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வரும், திமுக...
வாக்கு சாவடியில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியீடு – தேர்தல் விதிமுறைகள் மீறல் சர்ச்சை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தனித் தொகுதியில் வாக்கு செலுத்திய நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையம் முன்கூட்டியே வாக்கு சாவடிகளில் வாக்களிக்கும் தருணங்களை படம்...
அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்
அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் பகுதியில் அமைந்துள்ளது அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீடு. இவர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் ஒட்டப்பிடராம் தொகுதியில்...
காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.90 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்…பறக்கும் படையினர் அதிரடி…
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம்...
