Tag: மின்சாரம்

உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலி

உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலிபரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன்...

உத்தராகண்டில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழப்பு

உத்தராகண்டில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழப்பு உத்தராகண்ட் மாநிலம் சாமோலியில் நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் இருந்த...

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு ஆடி மாதத் திருவிழாவிற்காக பராமரிப்பு இல்லாத அம்மன் கோயிலை சீரமைத்து கொடுக்கும் இஸ்லாமியரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.சென்னை திருவொற்றியூரில் தியாகராயபுரம் குடியிருப்பு...

உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி தூய்மை பணியில் ஈடுபட்ட ஊழியர் பலி

உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி தூய்மை பணியில் ஈடுபட்ட ஊழியர் பலிநாகை கோட்டைவாசல் அருகே நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை கொட்ட சென்ற டிப்பர் லாரி மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில், தொழிலாளர் ஒருவர்...

தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு

தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பொறியாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகக்...

உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி

ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனர் மோகன்ராஜ் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது. கள்ளக்காதலனின் சொத்தை அபகரித்து உல்லாச வாழ்க்கை வாழ காதல் கணவனை கொடூரமாக கொன்ற கீர்த்தனவால் இரண்டு...