Tag: மின்சாரம்

15 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் தவிக்கும் குடும்பங்கள்: ரூ.40,000 லஞ்சம் கேட்பதாக மின்வாரிய ஊழியர்கள் மீது புகார்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மின் இணைப்பு கிடைக்காமல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல குடும்பங்கள் இருளில் வாழ்ந்து வரும் அவலநிலையும், அதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.15 ஆண்டுக்கால இருள்...

“ஆட்குறைபாடே மின்தடைக்குக் காரணம்:” மின்சாரத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்!

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம் — 15 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை!தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின்தடைகளுக்குப் போதிய பணியாளர்கள் இல்லாததே...

சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...

சுட்டெரித்த கோடையும், சுழன்றடித்த மின்சார மீட்டரும்! இந்தியாவில் 270.82 ஜிகாவாட்டைத் தொட்ட மின் தேவை!

நாடு முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை (Heat Wave) தாக்கம் காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய மின்சக்தி...

மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிள்ள...

ஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!

ஆவடி அருகே மின்சார ரயில் மோதிய சம்பவ இடத்திலேயே வாலிபா் பரிதாபமாக பலியானார்.ஆவடி அருகே பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரத் (34). இவருக்கு அனிதா (30) என்ற மனைவி உள்ளார். ஆவடி,...