Tag: மின்சாரம்
இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி
சென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த கூலித் தொழிலாளி நந்தகுமாரின் உறவினர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் இன்ஜினியர் மீது வழக்கு...
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு...
மிக்ஜாம் புயல் காரணமாக வில்லிவாக்கம் சிட்கோ நகரில் பெரும் அவலம்
வில்லிவாக்கம் சிட்கோ நகர் முழுவதும் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. பொது மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு...
மழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்…மின்துறை அமைச்சர் அறிவிப்பு
பேயாட்டம் ஆடிவரும் மிக்ஜம் புயலால் சென்னைவாசிகள் அடுத்தடுத்து இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே மழையால் நகரமே இருளில் மூழ்கி இருந்தது. இதில் நேற்று இரவில் இருந்தே சென்னையின் பல இடங்களில் மின்சார இணைப்பு...
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலி
கவரைப்பேட்டை அடுத்த மரம் வெட்டுவதற்காக இருச்சக்கர வாகனத்தில் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது இருவர்...
துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்புஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். கூலித்தொழிலாளியான இவரது மகள் ஜோதிக்கும்,...