Tag: மின்தடை

வந்தவாசி அருகே நள்ளிரவில் சரிந்து விழுந்த மின்கம்பம்: இரவு முழுவதும் இருளில் தவித்த பொதுமக்கள் – சீரமைப்புப் பணி தீவிரம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நேற்று இரவு திடீரென மின் கம்பம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வந்தவாசி மற்றும்...

தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!

​சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ...

சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...

மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு: கருகும் குறுவை பயிர்களைக் காக்க டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டால் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற, வேறு வழியின்றி டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்...

சென்னையில் 7 மணி நேர மின்தடை: குழந்தைகளுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!  

சென்னையை அடுத்த ஈசிஆர் (ECR) சாலை, பாலவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இரவோடு இரவாக மின்வாரிய அலுவலகத்தை...

தமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முற்றுப்புள்ளி: ‘RTEP’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் துண்டிப்புப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 'ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்' (Repeat Tripping Elimination Programme - RTEP)...